• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home அரசியல் வரலாறு

கர்நாடகா முதல்வர் பதவியில் இன்று மாலை விலகுகிறார் எடியூரப்பா

admin by admin
July 26, 2021
in அரசியல் வரலாறு, தேசிய செய்திகள்
0
கர்நாடகா முதல்வர் பதவியில் இன்று மாலை விலகுகிறார் எடியூரப்பா
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

கர்நாடகா முதல்வர் பதவியில் இன்று மாலை விலகுகிறார் எடியூரப்பா

   கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார். அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்படட்ட நிகழ்வில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

       பெங்களூருவில் உள்ள விதான் செளதா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, “முதல்வர் பதவியில் நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன்,” என்றார்.

                “மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்,” என்று எடியூரப்பா உணர்ச்சிபொங்க பேசினார்.

                       இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் தமது முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி விலகுவார் என்று கர்நாடகா பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலத்தில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக தமது மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்க எடியூரப்பா முயல்வதாகவும் மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்தன.                                                                                                                              புவிபாலாஜி

Previous Post

ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் மட்டுமே பாரம்பரியமாக வழங்கப்பட்டு வருகின்றன.

Next Post

பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

admin

admin

Next Post
பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In