• Profile
  • Contact
Thursday, March 23, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

admin by admin
June 29, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

கருவாட்டுனேந்தல் கிராமத்தில் மயான கரையை காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

ராமநாதபுரம், ஜூன் ,28-
           பரமக்குடி அருகே உள்ள கருவாட்டு னேந்தல் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்திவந்த மயானக்கரையை காணவில்லை என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
     பூமிநாதன் என்பவர்  தலைமையில் அளித்த புகார் மனுவில்  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நெல்மடூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் கருவாட்டுனேந்தல் . இந்த கிராமத்தில் 70 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 300 வருடங்களாக சர்வே எண் 228/6 சி மற்றும் சர்வே எண் 229 ஓடை களை மயானக்கரையாக பயன்படுத்தி இறந்த நபர்களை அடக்கம் செய்து வருகிறோம். இந்த நிலையில் தனிநபர் ஒருவர் இந்த நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றி முறைகேடு செய்ததோடு அருகில் உள்ள ஓடையையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். ஆகவே மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மயானக்கரையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம தலைவர் கைலாசம், உதவி தலைவர் முருகேசன் உள்பட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.
                                                                                                                           எம்.சோமசுந்தரம்
Previous Post

அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Next Post

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட சுறா இறக்கைகள், கடல் அட்டைகள் பறிமுதல் - 3 பேர் கைது

admin

admin

Next Post
இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட சுறா இறக்கைகள், கடல் அட்டைகள் பறிமுதல் – 3 பேர் கைது

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட சுறா இறக்கைகள், கடல் அட்டைகள் பறிமுதல் - 3 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In