• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்

admin by admin
July 30, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம், வேலைவாய்ப்பு
0
உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் சாலையோர வணிகர்களுக்கான பயிற்சி முகாம்

இராமநாதபுரம், ஜுலை,30,
                 இராமநாதபுரம் மாவட்டம் சாலையோர மற்றும் தள்ளுவண்டி உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் இராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் நடந்தது.
             தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர உணவு வணிகர் களுக்கு தமிழகம் முழுவதும் அரசு விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதுபோல இராமநாதபுரம் மாவட்டத்தில் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த பயிற்சி முகாம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜி.விஜயகுமார் தலைமையில் நடந்தது. இதில் பிரிக்சன் நிறுவன பயிற்சியாளர் விவேகானந்தன் பங்கேற்று முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி அளித்தார்.  இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இராமநாதபுரம் எம்.தர்மர், கீழக்கரை எம்.ஜெயராஜ், இராமேஸ்வரம் லிங்கவேல், கமுதி முத்துசாமி, கடலாடி வீரமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் சாலையோர மற்றும் தள்ளுவண்டி மூலம் உணவு விற்பனை செய்பவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.                                    எம்.சோமசுந்தரம்
Previous Post

வையம்பட்டி அருகே கிணற்றில் தத்தளித்த சிறுமியை காப்பாற்றிய 8 வயது சிறுவனை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டு

Next Post

உத்தரப்பிரதேசத்தில் பிராமண பெண்ணை மணந்த தலித் இளைஞர் பட்டப் பகலில் கொலை - சாதி மறுப்பு திருமணம்

admin

admin

Next Post
உத்தரப்பிரதேசத்தில் பிராமண பெண்ணை மணந்த தலித் இளைஞர் பட்டப் பகலில் கொலை – சாதி மறுப்பு திருமணம்

உத்தரப்பிரதேசத்தில் பிராமண பெண்ணை மணந்த தலித் இளைஞர் பட்டப் பகலில் கொலை - சாதி மறுப்பு திருமணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In