• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home உலக செய்திகள்

இலங்கை மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம்.நிலாம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு.

admin by admin
June 20, 2021
in உலக செய்திகள்
0
இலங்கை மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம்.நிலாம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு.
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
 இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு ரூ. 4000 வழங்கியமைக்கு
இலங்கை மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம்.நிலாம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு.
கொழும்பு;  தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு வாழ்வாதார கொடுப்பனவாக ரூ 4000 வழங்கியமைக்கு இலங்கை மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.எம். நிலாம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து இலங்கை முஸ்லிம் மீடியா போரம் துணைத் தலைவரும் மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான கலாபூஷணம்  ஹாஜி எம்.ஏ.எம். நிலாம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழக அரசு வாழ்வாதார கொடுப்பனவாக ரூ 4000 வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை தெரிவித்திருக்கின்றார்.
பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் காலத்தை கடத்தி வரும் ஈழத்து  தமிழ் அகதிகள் விடயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டியுள்ள அக்கறை மெச்சத்தக்கதாக உள்ளது. இன மத வேறுபாடுகளை கடந்து தமிழக அரசு ஆட்சி பீடமேறிய குறுகிய காலத்துக்குள் மேற்கொண்டு வரும் மக்கள் நல செயற்பாடுகள் பாராட்டுக்குரியதாகும்.
அகதிகள் முகாம்களில் வாழும் மக்களது வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் கொண்டிருக்கும் சிரத்தை  விதந்துரைக்கபட  வேண்டிய தொன்றாகும். முகாம்களுக்குள் இருக்கும் அகதிகளுக்கும் முகாம்களுக்கு வெளியேயுள்ள அகதிகளுக்கும் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது முதலமைச்சரின் ஸ்டாலினின் சிறப்பானதொரு முன்மாதிரியாகும். கலைஞர் வழி செல்லும் தனயன் என்பதை அவர் நிரூபித்துக் காட்டும் ஒரு பண்பாக இதனை நாம் பார்க்கின்றோம்.
 சிறுபான்மை மக்கள் விஷயத்தில் தமிழக அரசு முதல்வரும் காட்டும் அக்கரையானது  இந்த மக்களின் நாளைய விடியலுக்கான அத்திவாரமாகவே நாம் பார்க்கின்றோம் எனவும் பத்திரிகையாளர் கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் குறிப்பிட்டுள்ளார்.
ஷாஹுல் ஹமீது.
Previous Post

போகலூர் வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

Next Post

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நேரில் ஆய்வு.

admin

admin

Next Post
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நேரில் ஆய்வு.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நேரில் ஆய்வு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In