• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து – நில அளவை தொழில்நுட்ப பிரிவு முழுவதும் எரிந்து நாசம்!

admin by admin
July 29, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து – நில அளவை தொழில்நுட்ப பிரிவு முழுவதும் எரிந்து நாசம்!
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து – நில அளவை தொழில்நுட்ப பிரிவு முழுவதும் எரிந்து நாசம்!

  இராமநாதபுரம், ஜுலை,29,
          இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை தொழில்நுட்ப பிரிவு வளாகத்தில் நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பழைய கட்டிடத்தில் நில அளவை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு உள்ள  நில அளவை தொழில்நுட்ப பிரிவு அறை மின் கசிவு காரணமாக  நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. நள்ளிரவில் புகை மண்டலமாக காட்சி அளித்ததை கண்ட போலீசார் தீயணைப்பு துறை க்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் நில அளவை தொழில்நுட்ப பிரிவில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் இதே கட்டிடத்தில் இயங்கி வந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.                                   எம்.சோமசுந்தரம்.
Previous Post

திருவெறும்பூர் பகுதியில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ. 29 லட்சத்து 50 ஆயிரம்  செலவில் குடிநீர் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

Next Post

முதுகுளத்தூரில் 8 புதிய வழித்தடத்தை தொடங்கிவைத்து அமைச்சர் கண்ணப்பன் பேச்சு 

admin

admin

Next Post
முதுகுளத்தூரில் 8 புதிய வழித்தடத்தை தொடங்கிவைத்து அமைச்சர் கண்ணப்பன் பேச்சு 

முதுகுளத்தூரில் 8 புதிய வழித்தடத்தை தொடங்கிவைத்து அமைச்சர் கண்ணப்பன் பேச்சு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In