• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மருத்துவம்

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம்

admin by admin
September 12, 2021
in மருத்துவம், ராமநாதபுரம்
0
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம்
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம்

தொண்டி, செப்.12-

          இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு வசதியாக தொண்டியில் பஸ் நிலையம் தொடங்கி பேரூராட்சி பகுதி முழுவதும் 20 மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளாட்சி துறை வருவாய்துறை. சுகாதாரத்துறை ஆகியோர் ஈடுபட்டனர். தொண்டி பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் பொதுமக்களின் ஆதார், மொபைல் எண் போன்ற தகவல்கள் பதியப்பட்டது. அடிப்படை வசதிகளை தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். தாசில்தார் செந்தில்வேல் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அமுதன், வி.ஏ.ஓ சேக்ரட் நாத், நம்புதாளை வி.ஏ.ஓ நம்பு ராஜேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்                                              சிறப்பு செய்தியாளர்      வாசு.ஜெயந்தன்

Previous Post

மான்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் அமைந்த பிறகு இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக இதுவரை இருந்த அரசுகளை விட சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது

Next Post

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதியை வரும் 13 ஆம் தேதி தோ்தல் ஆணையம் அறிவிக்கும் மாநகராட்சியோடு இணைய விரும்பாத ஊராட்சிகளைக் கட்டாயப்படுத்த வில்லை அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

admin

admin

Next Post
ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதியை வரும் 13 ஆம் தேதி தோ்தல் ஆணையம் அறிவிக்கும் மாநகராட்சியோடு இணைய விரும்பாத ஊராட்சிகளைக் கட்டாயப்படுத்த வில்லை அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதியை வரும் 13 ஆம் தேதி தோ்தல் ஆணையம் அறிவிக்கும் மாநகராட்சியோடு இணைய விரும்பாத ஊராட்சிகளைக் கட்டாயப்படுத்த வில்லை அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In