• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

admin by admin
June 8, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
0
SHARES
76
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
        
     ஜுன்,8 – இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணியில் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
        இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளார். இவர் தொகுதியில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் நேற்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரப் பணிகள் குறித்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.. நகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பொதுமக்களின் குறைகளை தீர்க்க தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக இராமநாதபுரம் அம்மா உணவகத்தில் ஊரடங்கு காலம் வரை பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அதற்கான தொகையை தனது சொந்த நிதியில் காசோலையாக நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதனிடம் வழங்கினார்.
       இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் விசுவநாதன், நகராட்சி பொறியாளர் நீலேஷ்வர், ராமநாதபுரம் தெற்கு நகர திமுக பொறுப்பாளர் பிரவின் தங்கம், வடக்கு நகர திமுக பொறுப்பாளர் ஆர்.கே.‌கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
            எம் எல் ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோரின் தீவிர கொரோனா தடுப்பு பணியால் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
                                                                                                                                                எம்.சோமசுந்தரம்
Previous Post

இன்றைய நாளுக்கான "வாழ்வளிக்கும் வார்த்தை"

Next Post

கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு ஆலோசனை 

admin

admin

Next Post
கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு ஆலோசனை 

கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்துவதில் உதவ தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆட்சியா் சு.சிவராசு ஆலோசனை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In