• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மருத்துவம்

இராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு மருத்துவ முகாம்… ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி மாரிமுத்து தலைமையில் நடந்தது.

admin by admin
September 30, 2021
in மருத்துவம், ராமநாதபுரம்
0
இராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு மருத்துவ முகாம்… ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி மாரிமுத்து தலைமையில் நடந்தது.
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
இராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு மருத்துவ முகாம்…
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி மாரிமுத்து தலைமையில் நடந்தது.
இராமநாதபுரம்,செப்,30-
          பேராவூர் ஊராட்சியில் தமிழ்நாடு நீர்வள மற்றும் நிலவளத்திட்டம்  கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை மலடு நீக்க சிகிச்சை முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
        முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஏஞ்சலா கோயில்பிள்ளை முன்னிலை வகித்தார். கால்நடை வளர்ப்பு உதவி இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாரதா,  கால்நடை பராமரிப்பு உதவி சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
             முகாமில் சுமார் 200 மாடுகள், 50 கன்றுகள், 1010 செம்மறி ஆடுகள், 1340 ஆடுகள் 30 நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. மேலும் முகாமில் சினை பரிசோதனை, கால்நடைகள் மற்றும் கோழி இனங்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன. மேலும் கால்நடைகளுக்கு தாதுஉப்பு கலவைகள்  வழங்கப்பட்டன.  இம்முகாமில் 120க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.                  எம்.சோமசுந்தரம்
Previous Post

திருச்சி மாநகர ஆணையர் அதிரடி நடவடிக்கையால்  கஞ்சா, லாட்டரி விற்ற 15 போ் கைது கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் பணம் பறிமுதல்

Next Post

ராஜராஜ சோழன் பற்றிய கருத்து: பா.ரஞ்சித்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

admin

admin

Next Post

ராஜராஜ சோழன் பற்றிய கருத்து: பா.ரஞ்சித்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In