• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home கல்வி செய்திகள்

இராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்டம்

admin by admin
August 31, 2021
in கல்வி செய்திகள், ராமநாதபுரம்
0
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்டம்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
இராமநாதபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்டம்
திருவாடானை, ஆக.30,
       தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைக்கூட்ட மற்றும் படைப்பரங்கம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கிளையின் தலைவர் ஆசிரியர் முரளி மோகன் தலைமையில் நடைபெற்றது. 
    கூட்டத்தில் முனீஸ்பிருந்தா, முகமது ரிஸ்வான் ஆகியோர் கவிதை வாசித்தனர். கஸ்தூரிராஜா, சக்திவேல், ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆகியோர் கதைகள் சொன்னார்கள். முத் இயக்குனர் ராம் இயக்கிய கற்றதுதமிழ், தங்க மீன்கள், பேரன்பு படங்களைப்பற்றிய விமர்சனத்தை முத்துராஜா கூறினார். 
            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்க அமைப்பு மற்றும்விதிகள் பற்றிய அவசியத்தை கலையரசன் கூறினார். மேலும் இன்றைய சூழலில் நாம் செய்யவேண்டியது குறித்தும் கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை, கதை, சினிமா பற்றி கலந்துரையாடிய கல்லூரி மாணவர்களை மாவட்ட செயலாளர் டாக்டர் வான்தமிழ் பேசினார்.நிகழ்ச்சியை கிளையின் செயலாளர் பேரா.வா.ஸ்டாலின் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சங்கவி நன்றி கூறினார்.                                                                                   சிறப்பு செய்தியாளர்  வாசு.ஜெயந்தன் 
      
Previous Post

சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.54.27 கோடி மதிப்பில் வரையறுக்கப்பட்ட பகுதியில் பழமையான குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி

Next Post

வக்ஃப் வாரியம் சார்பில் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் அகடமியும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்

admin

admin

Next Post
வக்ஃப் வாரியம் சார்பில் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் அகடமியும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்

வக்ஃப் வாரியம் சார்பில் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் அகடமியும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In