• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள்

இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர கோரிக்கை

admin by admin
June 6, 2021
in மாவட்ட செய்திகள், ராமநாதபுரம்
0
இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர கோரிக்கை
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர கோரிக்கை.
ஜுன்,5- 
              இராமநாதபுரம் இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானா சிகிச்சை மையம் அமைத்து தர வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை  மனு  அளித்தனர். 
        இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் தாலுகா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கொரானா நோய் சிகிச்சை பெறுவதற்காக பல கிலோமீட்டர்  மற்றும் பல மணி நேரம் பயணம் செய்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு செல்கின்றனர். எனவே அலைச்சலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் நலன் காக்கவும் இராஜசிங்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரானோ சிகிச்சை மையம் அமைத்து பொதுமக்கள் நலன் காக்க  வேண்டும் என பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
             தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் பாதுஷா, நூருல் அமீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர் செய்யது அபுதாஹிர் ஆகியோர்  இதுகுறித்து இராஜசிங்கமங்கலம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் ‌. இதுதொடர்பாக இளைஞர் மஸ்ஜித் சேவை குழு மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                           சோமசுந்தரம் 
Previous Post

திமுக மூத்த தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழா

Next Post

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ கஞ்சா

admin

admin

Next Post
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ கஞ்சா

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 60 கிலோ கஞ்சா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In