• Profile
  • Contact
Tuesday, March 21, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

வெள்ளிக்கிழமை 04/06/2021

admin by admin
June 4, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

வெள்ளிக்கிழமை 04/06/2021

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். கலாத்தியர் 6:2

கர்த்தர் கொடுக்கும் பாரம் இலேசானதாய் இருக்க அது எப்படி பாரமானதாக மாறும்?. ஒரு சகோதரன் தேவனுடைய ஐக்கியத்தில் இருந்து விடுபடும்போது “ஆவிக்குறிய மூட்டு பாரம்” உண்டாகிறது. நாம் எளிதாக பேனாவை கரங்களில் பிடித்து எழுதுகிறோம். ஆனால் மூட்டுவாதம் வந்த உடன் எளிதாக முன்போல் பேனாவை பிடித்து எழுத முடிவதில்லை.. ஆவிக்குறிய மூட்டுவாதம் வந்தவர்களுக்கு அவர்களுடைய பாரம் பளுவாகிவிடுகிறது. அப்பொழுது ஆவிக்குறியவர்கள் போய் அவர்களை சரிசெய்யவேண்டும்.

அவர்களது பாவத்தை அறிக்கையிடச்செய்து, தேவனுடன் அவர்களை ஐக்கியம் கொள்ளச் செய்து, அவர்களது பாரத்தை இலகுவாக்கிவிட வேண்டும். மற்றவர்கள் பாரத்தோடு இருக்கும்போது அவர்களுக்கு உதவிசெய்து; அவர்களே அதை சுமக்கக்கூடிய, அதை நிறைவேற்றக்கூடிய பெலன் வரும்வரை உதவிவிட்டு நாம் வெளியே வந்து வுpடவேண்டும்.

அறிக்கை:

கர்த்தருடய கற்பனைகள் இலகுவானவை. நான் கர்த்தருடைய கற்பனைகளின்படி நடப்பேன். ஆவிக்குறிய மூட்டு பாரம் உள்ளவர்களுக்கு அவர்களது பாரம் நீங்க நான் சாந்தத்தோடு உதவி செய்வேன். ஆமென்.

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

 

Previous Post

Next Post

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கட்டுமான பணி திட்டமிட்டபடி  4 அல்லது 5 மாதங்களில் நிறைவடையும்

admin

admin

Next Post
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கட்டுமான பணி திட்டமிட்டபடி  4 அல்லது 5 மாதங்களில் நிறைவடையும்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை கட்டுமான பணி திட்டமிட்டபடி  4 அல்லது 5 மாதங்களில் நிறைவடையும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In