• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

புதன்கிழமை – 29/09/2021

admin by admin
September 28, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லும் ஏழுபேரைப் பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். நீதிமொழிகள் 26:16

சோம்பேறியை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எப்பொழுதும் தன்னுடைய  இழப்புகள் தவறுகள் இவற்றுக்கு மற்றவர்கள் மேல் பழிசுமத்துபவன் சோம்பேறி. உங்களுடைய தோல்விகள் இழப்புகள் தவறுகள் இவற்றுக்கு மற்றவர்கள் மேல் எப்பொழுதும் பழிசுமத்துவீர்கள் என்றால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டீர்கள். உங்கள் தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்கள் என்றால்தான் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளமுடியும். சோம்பேறி மற்றவர்களை எல்லாவற்றுக்கும் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டு இருப்பான்.  உங்கள் தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்கள் என்றால் உங்களை நீங்கள் திருத்திக்கொள்வீர்கள். உங்களை நீங்கள் திருத்திக்கொள்வதால் வெற்றியும் பெறுவீர்கள்.

அறிக்கை: என்னை நானே நிதானித்து அறிந்து தவறுகளை திருத்திக்கொள்வேன். இதனால் வெற்றிப்பதையில் முன்னேறிச்செல்வேன். ஆமென்.

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.

Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

இராமநாதபுரம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு 5 கிலோ அரிசி - லக்கி அரிசி மண்டி உரிமையாளர் வழங்கினார்!

Next Post

கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கிய திருச்சி ஆட்சியா் சு. சிவராசுவின் நடவடிக்கை

admin

admin

Next Post
கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கிய திருச்சி ஆட்சியா் சு. சிவராசுவின் நடவடிக்கை

கோரிக்கை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கிய திருச்சி ஆட்சியா் சு. சிவராசுவின் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In