• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

வெள்ளிக்கிழமை – 17/09/2021

admin by admin
September 17, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

வெள்ளிக்கிழமை – 17/09/2021

சோம்பேரியே நீ எறும்பினிடத்தில் போய் அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தை கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும் நீதிமொழிகள் 6:6,7

எறும்பினிடத்தில் ஞானத்தைக் கற்றுக்கொள்ள ஞானி சொல்லுகிறார். தேவனுடைய படைப்பு தேவன் ஒருவர் உண்டு என்பதைக்காட்டுகிறது. வேதாகமம் இல்லையென்றாலும் அவருடைய சிருஷ்டிப்பின் மூலமாய் தேவனை நாம் கண்டுகொள்ள முடியும். (ரோமர் 1:18-19) இயற்கையினால் ஞானத்தைப் பெறமுடியாது. ஆனால் இயற்கையின் மூலமாய் நாம் ஞானத்தைப் பெறமுடியும். தேவனுடைய வல்லமையையும் மகத்துவத்தையும் இயற்கையில் கண்டு ஞானத்தை பெற முடியும்.

எறும்பு தனக்கு தலைவன் இல்லாமலேயே அது செயல்படுகிறது. எறும்பு இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிற்ளைகளுக்கு அடையாளம். எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் என்று வேதம் கூறுகிறது. உங்களை வழிநடத்தக்கூடிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குஉள்ளேயே இருக்கிறார். எறும்பு எதை எப்பொழுது செய்யவேண்டும் என்பதை அறிந்து இருக்கறது போல நீங்களும் அறிந்துகொள்ள முடியும்.

அறிக்கை: நான் எனக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவேன். அவரே என்னை எல்லா சத்தியததுக்குள்ளும் வழி நடத்துவார். ஆமென்

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.

Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

சட்ட தன்னார்வலர்களுக்கான இணையவழி புத்துணர்வு கூட்டம் 

Next Post

கும்பகோணத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இரண்டாவது கட்டமாக 27 மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயம் ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி, நோபல் ஷாகுல் ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்

admin

admin

Next Post
கும்பகோணத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இரண்டாவது கட்டமாக 27 மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயம் ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி, நோபல் ஷாகுல் ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்

கும்பகோணத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இரண்டாவது கட்டமாக 27 மூத்த ஆலிம்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு கேடயம் ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி, நோபல் ஷாகுல் ஹமீது ஆகியோர் வழங்கினார்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In