• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

சனிக்கிழமை – 04/09/2021

admin by admin
September 4, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

சனிக்கிழமை – 04/09/2021

 நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், எபேசியர் 3: 16.

பவுல் எபேசு சபையாருக்காக தொடர்ந்து ஜெபிக்கும்போது உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவேண்டும் என்று ஜெபிக்கிறார். உள்ளான மனுஷன் என்பது உங்கள் ஆவியைக்குறிக்கிறது. நமது வல்லமை நமது சரீரத்திலே இல்லை. நமது மனமும் நமது சரீரமும் சொல்லுகிறபடி அல்லாமல் நமது உள்ளான மனுஷனுக்கு ஏற்றபடியே நாம் நடந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால் பரிசுத்தாவியானவர் உங்கள் ஆவியில் உள்ளான மனுஷனில்தான் வாசமாயிருக்கிறார். நாம் கோபப்படும்போது கோபப்படவேண்டாம் என்று உனர்த்துவது உங்கள் உள்ளான மனுஷன் நீங்கள் அந்த குரலுக்குத்தான் கீழ்ப்படியவேண்டும்.

உள்ளான மனுஷனில் பலப்பட்டால் உங்கள் உள்ளத்தையும் உங்கள் மனதையும் உங்கள் உள்ளான மனுஷனுக்கு நீங்கள் கீழ்ப்படுத்தமுடியும். உள்ளான மனுஷனில் பலப்பட நீங்கள் வேதவசனத்தை தியானியுங்கள். ஞானம் என்பது உங்கள் மனதிலோ, உங்கள் சரீரத்திலோ இருப்பது இல்லை மாறாக அது உங்கள் ஆவியில் இருப்பது அங்கேதான் நீங்கள் பலப்படவேண்டும்.

அறிக்கை: நான் கர்த்தருடைய வார்த்தையை நேசிக்கிறேன். அவருடைய வார்த்தைகளாலே நான் என் உள்ளான மனுஷனில் பலப்படுவென். ஆமென்.

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.

Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு 30-ந் தேதிவரை விசா நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு

Next Post

மணப்பாறையில் தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

admin

admin

Next Post

மணப்பாறையில் தனி தாசில்தாரை தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In