• Profile
  • Contact
Monday, January 30, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

சனிக்கிழமை – 14/08/2021

admin by admin
August 14, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

சனிக்கிழமை – 14/08/2021

நான் அடைந்தாயிற்று …..கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். பிலிப்பியர் 3:12

“Life without a goal has to be feared more than not achieving a goal”

இலக்கை அடையாமல் போயவிடுவோமோ என்ற பயத்தைவிட இலக்கு இல்லாத வாழ்க்கையே பயப்படத்தக்கது.

வாழ்க்கையில் வெற்றிப்பாதையில் தொடர்வதற்கு இலக்கு தேவை. இலக்கு இருந்தால்தான் அதை ஆசையோடு தொடரமுடியும். இலக்கை நிர்நயித்து செயல்படுங்கள். மாணவனாகிய நான் மாநில அளவில் வெற்றி பெறுவேன். போதகராகிய நான் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை ஆதாயம் செய்வேன். நிர்வாகியாகிய நான் பல ஊழியர்களைக்கொண்ட நிருவனங்களை ஸ்தாபிப்பேன். இதுபோன்ற இலக்குகள் உங்களுக்கு தேவை.
இலக்குகள் இருந்தால்தான் தொடருவீர்கள்.

அறிக்கை:

என்னுடைய எதிர்காலத் திட்ங்களுக்காய் நான் இன்றே இலக்கை வைக்கிறேன். அதை ஆசையோடு தொடருவேன். வெற்றிபெறுவேன்.ஆமென்.

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக இருந்த ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்  இறைவனடி சேர்ந்தார். 293 வது மடாதிபதி  நித்தியானந்தாவா ?

Next Post

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்

admin

admin

Next Post
தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்

தமிழகத்தின் முதல் வேளாண் பட்ஜெட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In