• Profile
  • Contact
Sunday, January 29, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home Uncategorized

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

புதன்கிழமை – 28/07/2021

admin by admin
July 28, 2021
in Uncategorized
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

புதன்கிழமை – 28/07/2021

அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 17: 20

Nothing shall be impossible unto you
உங்களால் கூடாத காரியம் ஒன்றுமில்லை

செய்யமுடியாத காரியங்களைச் செய்து தேர்ச்சி பெறுங்கள். ஏனென்றால் உங்களால் முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை என்று நமது ஆண்டவர் கூறுகிறார். ஆண்டவர் எப்பொழுதும் தவறு செய்வதில்லை. அவர் சொன்னால் அது சரியானதாகவே இருக்கும். இயேசு சொன்னார் உங்களால் செய்ய முடியும் என்று. ஆகவே நீங்கள் செய்யுங்கள்.

அறிக்கை:
என் தேவன் என்னால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆகவே என்னால் முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை. நான் செய்யமுடியாத காரியங்களைச் செய்து தேர்ச்சி பெறுவேன். ஆமென்

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

மின் கணக்கீட்டிற்கு டிஜிட்டல் மீட்டர் முறையை பயன்படுத்த மின் பயனீட்டாளர்கள் அரசுக்கு காேரிக்கை

Next Post

மேல்மருவத்தூர் அருகே கிளியாநகர் கிராமத்தில் பசுமை தாயக நாள்  மரக்கன்று நடும் விழா.

admin

admin

Next Post
மேல்மருவத்தூர் அருகே கிளியாநகர் கிராமத்தில் பசுமை தாயக நாள்  மரக்கன்று நடும் விழா.

மேல்மருவத்தூர் அருகே கிளியாநகர் கிராமத்தில் பசுமை தாயக நாள்  மரக்கன்று நடும் விழா.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In