• Profile
  • Contact
Saturday, March 25, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

திங்கள்கிழமை – 05/072021

admin by admin
July 5, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

திங்கள்கிழமை – 05/072021

அப்பொழுது கர்த்தர் எனக்கு பிரதியுத்திரமாக தரிசனத்தை எழுதி அதை கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகையிலே தீர்க்கமாக வரை. ஆபகூக் 2:2

Display your Dream

கனவை எழுதுங்கள்

தரிசனம் நிறைவேறவேண்டும் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அதை எழுதிப்போடுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்யப்பேகிறீர்கள்.. என்னவாகப் போகிறீர்கள் என்பதை எழுதிப்போடுங்கள். மனதில் மாத்திரம் நிர்ணயித்துக் கொள்ளாதீர்கள். தரிசனத்தை எழுதிப்போடுங்கள் என்று கர்த்தர் சொல்லி இருக்கிறார். என்றால் அப்படி செய்யுங்கள் தரிசனத்தை எழுதிப்போடுவது அதை நிறைவேற்றுவதற்காண முதல் படி.

அறிக்கை:

கர்த்தர் எனக்குத் தந்த தரிசனத்தை நான் நிறைவேற்றுவேன். அது தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை. ஆமென்.

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.

Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

திருச்சி மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

Next Post

5 மாதங்களுக்கு பிறகு கொன்று புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

admin

admin

Next Post
5 மாதங்களுக்கு பிறகு கொன்று புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

5 மாதங்களுக்கு பிறகு கொன்று புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In