• Profile
  • Contact
Saturday, February 4, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home ஆன்மிகம் செய்திகள்

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

திங்கள்கிழமை – 28/06/2021

admin by admin
June 28, 2021
in ஆன்மிகம் செய்திகள்
0
இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing

இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”

திங்கள்கிழமை – 28/06/2021

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். எபேசியர் 3:20, 21

Dare to dream

கனவு காணத் துனியுங்கள்

உங்களால் தோல்விகரமான காரியங்களை கற்பனைகளை செய்ய முடியும் என்றால்; வெற்றிகரமான காரியங்களையும் உங்களால் கற்பனை செய்ய முடியும். உங்கள் கற்பனை சக்தியை பயன்படுத்தியே தரிசனத்தை தேவன் உங்களுக்கு அளிக்கிறார். எதிர்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…… அதை உங்களுக்கு  கர்த்தர் தருவார்.

நான் நினைத்தது எல்லாம் எனக்கு கிடைத்துவிடுமா? என்று கேள்வி கேட்கிறீர்களா? நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாய் கிரியைசெய்கின்ற ஆண்டவர் உங்களுக்கு இருக்கிறார்.

ஒன்றுமே கிரியை செய்யவில்லையென்றால் தேவன் அதற்கு மேலாக கிரியை செய்வது எப்படி? உங்கள் கற்பனைசக்தியே உங்கள் வாழ்க்கையைக்குறித்த கனவுகள் உறுவாவதற்கான இடம். இந்த 2021 ம் வருடம் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கனவுகானத்துணியுங்கள். வெற்றிபெறுவீர்கள்.

அறிக்கை:

நான் வேண்டிக்கொள்வதந்கும் நினைப்பதற்கும் அதிகமாய்கர்த்தர் என் காரியங்கள் யாவற்றையும் வாய்க்கப்பண்ணுவார். ஆமென்.

தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.

Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com

Previous Post

முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அதன் பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

Next Post

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 

admin

admin

Next Post
 திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு நிகழாண்டில் கடன் வழங்க ரூ.4.55 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தகவல்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In