• Profile
  • Contact
Tuesday, January 31, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

இந்தியா முழுவதும் இதுவரை 36.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

admin by admin
July 11, 2021
in திருச்சி, தேசிய செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
இந்தியா முழுவதும் இதுவரை 36.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
திருச்சி, 
          இந்தியா முழுவதும் இதுவரை 36.89 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
            மத்திய சுகாதாரத்துறை நேற்று மாலை  அளித்துள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 40,23,173 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 36,89,91,222- நேற்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதில், 18 முதல் 44 வயதுடை யோருக்கு 11,18,32,803 தடுப்பூசிகள், 45 முதல் 59 வயதுடையோருக்கு 11,47,64,999 தடுப்பூசிகள், 60 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு 9,73,27,082 தடுப்பூசிகள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 1,76,13,212 தடுப்பூசிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 2,74,53,126 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது.

            அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 1,20,57,392 பேருக்கும், இரண்டாம் தவணையாக 2,93,599 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதேபோல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 38,18,97,610 கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.

                  அதில், 36,48,77,756 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில் 1,83,87,662 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், 23,80,080 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 40,23,173 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. எம்.கே. ஷாகுல் ஹமீது

Previous Post

மண்டபம் ஒன்றியத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் -  எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தார்.

Next Post

இந்தியா முழுவதும் 1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவத்த அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

admin

admin

Next Post
இந்தியா முழுவதும் 1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவத்த அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் 1500 ஆக்சிஜன் ஆலைகள் விரைவில் செயல்படுவத்த அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In