• Profile
  • Contact
Saturday, March 25, 2023
Namadhu Tamilan Kural
Advertisement
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்
No Result
View All Result
Namadhu Tamilan Kural
No Result
View All Result
Home மாவட்ட செய்திகள் திருச்சி

அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு இ.யூ முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல்

admin by admin
September 1, 2021
in திருச்சி, மாவட்ட செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
Social Sharing
அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு இ.யூ முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல்
திருச்சி, 
         அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் செய்தியில் கூறியதாவது :
          அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தவைவருமான ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணமுற்ற செய்தியை அதிர்ச்சியும் மிகவும் வேதனை அடைந்தேன். இனிய நண்பர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமும் உறுதுணையாக இருந்து வந்தார். 
           அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் அவரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கும் எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திப்போம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

திருச்சி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகளையும், முசிறி மற்றும் லால்குடி நகராட்சிக்கு கூடுதலாக 7 ஊராட்சிகளையும் இணைத்து எல்லைப் பகுதிகளை விரிவாக்கம் செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவு

Next Post

திருச்சியில் டி.டி.வி தினகரன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேட்டி

admin

admin

Next Post
திருச்சியில் டி.டி.வி தினகரன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேட்டி

திருச்சியில் டி.டி.வி தினகரன் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Namadhu Tamilan Kural

© 2018 Namadhutamilankural

Navigate Site

  • Profile
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • சென்னை
  • மாவட்ட செய்திகள்
  • மாநில செய்திகள்
  • தேசிய செய்திகள்
  • உலக செய்திகள்
  • பொது தகவல்கள்
  • மேலும்
    • விளையாட்டு செய்திகள்
    • ஆன்மிகம் செய்திகள்
    • பொழுதுபோக்கு
    • வாழ்க்கைமுறை
    • கல்வி செய்திகள்
    • சமையல்
    • வேலைவாய்ப்பு
    • அறிவியல் செய்திகள்

© 2018 Namadhutamilankural

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In